தருமபுரி மாவட்டம் அரூர் பகுதியை சேர்ந்த சுரேந்தர் என்ற இளைஞரும், கணபதிபட்டி கிராமத்தை சேர்ந்த பவித்ரா என்ற இளம்பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இருவரும் வெவ்வெறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், இந்த காதல் விவகாரத்திற்கு பெண் வீட்டார் மறுப்பு தெரிவித்தனர். இதனால், காதல் ஜோடியினர் இருவரும் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
இதானால் ஆத்திரமடைந்த பெண் வீட்டார், 20க்கும் …