fbpx

காவிரியில் 15 நாட்களுக்கு 5000 கன அடி வீதம் தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடகாவுக்கு உத்தரவு. 5000 கன அடி என்பது மிகவும் குறைவு என்பதால் உச்ச நீதிமன்றத்தில் முறையிட தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.

காவிரி நீர் மேலாண்மை ஆணையம் ஆகஸ்ட் 29 அன்று கர்நாடகாவிற்கு அடுத்த 15 நாட்களுக்கு – …