மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) 2024 ஆம் ஆண்டுக்கான 10 ஆம் வகுப்பு முடிவுகளை மே 1 ஆம் தேதி வெளியிடுவதாகக் கூறி ஒரு போலி அறிவிப்பு சமூக ஊடக தளங்களில் பரவி வருகிறது.
இந்த அறிவிப்பில் சிபிஎஸ்இ தேர்வுக் கட்டுப்பாட்டாளர் சன்யம் பரத்வாஜின் போலி கையெழுத்துடன் ரிசல்ட் தேதி, கிடைக்கும் தன்மை, தேர்ச்சி அளவுகோல் …