fbpx

Kumbh Mela: கும்ப மேளாவில் நேரில் செல்ல முடியாத சூழலால் வீடியோ காலில் இருக்கும் நிலையில், செல்போனை தண்ணீரில் 3 முறை மூழ்கி எடுத்தார் மனைவியின் வீடியோ வைரலாகி வருகிறது

உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நிகழ்வு நடைப்பெற்று வருகிறது. கங்கை, யமுனை, சரஸ்வதி சங்கமிக்கும் பகுதியில் ஆண்டுத்தோறும் கும்ப மேளா நிகழ்வு நடைப்பெறும். …

செல்போனால் அழிந்து போகும் குடும்பங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், வாழப்பாடியில் தற்போது நடந்துள்ள சம்பவம் ஒன்று பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

சேலம் மாவட்டம் வாழப்பாடியில், பொன்னுவேல் என்ற நபர் ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு வசந்தி என்ற மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர். வசந்தி அடிக்கடி செல்போனில் …

SPARKCAT (ஸ்பார்க்கேட்) என்ற ஆபத்தான வைரஸ், 28 பிரபலமான செயலிகளில் ஊடுருவி, தனிப்பட்ட மற்றும் நிதி தரவுகளுக்கு குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்த தீம்பொருள் ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் பயனர்களைப் பாதிக்கிறது.

அறிக்கைகளின்படி, SPARKCAT ஏற்கனவே மில்லியன் கணக்கான சாதனங்களில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அபாயங்களைப் புரிந்துகொண்டு உடனடி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது மிகவும் முக்கியமானது.கிரிப்டோகரன்சி …

தற்போது உள்ள கால சூழலில் பல பிரச்சனைகள் ஏற்பட காரணம் என்ன என்றே தெரியாமல் நாம் ஏதோ ஒன்று செய்து கொண்டிருப்போம். உதரணமாக, உடம்பில் உள்ள ஒரு சில சத்துக்கள் குறைந்தால் முகப்பரு ஏற்படும், எண்ணெயில் பொறித்த உணவுகளை அதிகம் சாப்பிடும் போது முகப்பரு ஏற்படும். ஆனால் நாம் பருக்களை சரி செய்ய ஆரோக்கியத்தின் மேல் …

நம் செல்போனை திடீரென எங்காவது வைத்துவிட்டு எங்கு வைத்தோம் என்பதை மறந்துவிடுவோம். இதற்காக நாம் பொதுவாக பயன்படுத்து உத்திதான் வேறொரு செல்போனில் இருந்து அழைப்பது. இனி கைதட்டினால் போதும். எப்படி என இந்த பதிவில் பார்க்கலாம்.

முதலில் Playstore app-ல் Clap to find என்ற செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். பின்னர் அந்த செயலியை

செல்போன் ஒட்டு கேட்பு விவரங்களை தனிநபர்களுக்கு தர தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திற்கு (டிராய்) உத்தரவிட முடியாது என டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

செல்போன் ஒட்டு கேட்கப்படுகிறதா, எந்த அரசு அமைப்பால் ஒட்டு கேட்கப்படுகிறது என்பது குறித்த தகவல்களை வழங்கக் கோரி வழக்கறிஞர் கபீர் சங்கர் போஸ் என்பவர் தனது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் …

பொதுவாகவே செல்போன்கள் இன்று தவிர்க்க முடியாத ஒரு பொருளாகிவிட்டது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை செல்போன் பயன்படுத்தாமல் இருக்க முடியாது என்ற நிலை இன்றைய நவீன உலகில் உருவாகி இருக்கிறது. எனினும் செல்போன்களை பயன்படுத்துவதால் கதிர்வீச்ச அபாயம் மற்றும் பல அபாயங்கள் ஏற்படலாம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். செல்போன்களை அதிக நேரம் பயன்படுத்துவதால் கண் பார்வை …

தம்பியுடனான சண்டையின்போது வாயில் செல்போனை வைத்திருந்த மாணவி அதை அப்படியே விழுங்கிய சம்பவம் பரபரப்பை அதிர்ச்சியும் ஏற்படுத்தி இருக்கிறது. நீண்ட நேர அறுவை சிகிச்சைக்கு பிறகு அந்தப் பெண்ணின் வயிற்றிலிருந்து செல்போனை அகற்றி உள்ளனர். மத்திய பிரதேசம் மாநிலம் பிந்து பகுதியில் தான் இச்சம்பவம் நடைபெற்று இருக்கிறது. அங்குள்ள ஒரு குடும்பத்தைச் சார்ந்த 17 வயது …

புதுச்சேரி அருகேயுள்ள காரைக்காலைச் சார்ந்த தனியார் பள்ளி ஆசிரியை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி அருகேயுள்ள காரைக்காலை சார்ந்தவர் முருகன்(45) இவருக்கு நான்கு பெண் குழந்தைகள். அவர்களில் ஒருவர் வஸ்மிதா. இவர் அங்குள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் பள்ளி …

சென்னை மாநகர பகுதியில் உள்ள ஏர்ணாவூர் காமராஜர் நகரில் ஷாலினி (27) என்பவர் கல்லூரி படிப்பை முடித்து விட்டு ஆவடி அருகே உள்ள ப்யூட்டி பார்லர் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவர் தினமும் ரயிலில் ஆவடி பகுதியில் சென்றுவிட்டு பணி முடித்து விட்டு, இரவு வீடு திரும்புவது வழக்கம். 

இந்த நிலையில், வழக்கம் போல் வேலை …