தம்பியுடனான சண்டையின்போது வாயில் செல்போனை வைத்திருந்த மாணவி அதை அப்படியே விழுங்கிய சம்பவம் பரபரப்பை அதிர்ச்சியும் ஏற்படுத்தி இருக்கிறது. நீண்ட நேர அறுவை சிகிச்சைக்கு பிறகு அந்தப் பெண்ணின் வயிற்றிலிருந்து செல்போனை அகற்றி உள்ளனர். மத்திய பிரதேசம் மாநிலம் பிந்து பகுதியில் தான் இச்சம்பவம் நடைபெற்று இருக்கிறது. அங்குள்ள ஒரு குடும்பத்தைச் சார்ந்த 17 வயது சிறுமியும் அவரது தம்பியும் செல்போன் பாவிப்பது தொடர்பான சச்சரவையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தம்பியிடம் […]

புதுச்சேரி அருகேயுள்ள காரைக்காலைச் சார்ந்த தனியார் பள்ளி ஆசிரியை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி அருகேயுள்ள காரைக்காலை சார்ந்தவர் முருகன்(45) இவருக்கு நான்கு பெண் குழந்தைகள். அவர்களில் ஒருவர் வஸ்மிதா. இவர் அங்குள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் பள்ளி முடிந்து வீடு திரும்பிய வஸ்மிதா தனது அருகில் சென்று கதவை தாழிட்டுக் கொண்டார். […]

சென்னை மாநகர பகுதியில் உள்ள ஏர்ணாவூர் காமராஜர் நகரில் ஷாலினி (27) என்பவர் கல்லூரி படிப்பை முடித்து விட்டு ஆவடி அருகே உள்ள ப்யூட்டி பார்லர் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவர் தினமும் ரயிலில் ஆவடி பகுதியில் சென்றுவிட்டு பணி முடித்து விட்டு, இரவு வீடு திரும்புவது வழக்கம்.  இந்த நிலையில், வழக்கம் போல் வேலை முடித்து விட்டு ஆவடியில் இருந்து மின்சார ரயிலில் விம்கோ நகர் ரயில் நிலையத்தில் […]

திருவள்ளூர் மாவட்ட பகுதியில் மோனிஷ்(17), திருமுல்லைவாயிலில் உள்ள தனியார் கல்லூரியில் மெக்கானிக்கல் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். சென்ற வியாழக்கிழமை அன்று, கல்லூரியில் வகுப்பறையின் உள்ளே செல்போன் பயன்படுத்தியதற்காக கல்லூரி நிர்வாகம் செல்போனை பறிமுதல் செய்தது. இந்த நிலையில், இன்று கல்லூரிக்கு சென்ற அவர் செல்போனை திரும்ப கேட்டு கல்லூரி நிர்வாகத்திடம் பெரும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட போதும், செல்போன் தர மறுத்து விட்டார்கள். இதனால் மன உளைச்சல் ஏற்பட்டு , […]