கடந்த 7 நாட்களாக இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே நடந்து வரும் போர் கொடியதாக மாறி வருகிறது. இரு நாடுகளும் ஒன்றுக்கொன்று எதிராக ஆபத்தான ஆயுதங்களைப் பயன்படுத்துகின்றன. இஸ்ரேலிய தாக்குதல்களுக்கு பழிவாங்க ஈரானும் பாலிஸ்டிக் ஏவுகணைகள் மூலம் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. சமீபத்திய தாக்குதலில், ஈரான் இஸ்ரேலிய பங்குச் சந்தை மற்றும் மருத்துவமனைகளை குறிவைத்துள்ளது, அதன் பிறகு இஸ்ரேலிடமிருந்து இன்னும் பெரிய தாக்குதல் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது. மத்திய கிழக்கின் இரண்டு பெரிய […]

இந்த நவீன உலகில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஸ்மார்ட் போன் பயன்படுத்தத் தொடங்கி விட்டனர். சில பெற்றோர்கள் தக்கள் பிள்ளைகள் மிகச் சிறிய வயதிலேயே ஸ்மார்ட் போன் பயன்படுத்துவதாகவும், ஸ்மார்ட் போன்கள் மூலம் அதிக தகவல்களை அவர்கள் தெரிந்துக்கொள்வதாகவும் நினைக்கின்றனர். இது தொடர்பாக சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் குழந்தைகள் செல்போன் பார்ப்பது சுமார் 52 சதவீதம் வரை உயர்ந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இந்த […]