சிறு தொழில்களுக்குப் பெரிய முதலீடு தேவையில்லை. குறைந்த பணம் இருந்தாலே போதும். சரியான நேரத்தில் அதைப் பயன்படுத்தினால், தொழில் செழிக்கும். நம் நாட்டில் கோடிக்கணக்கான மக்கள் ஏதேனும் ஒரு சிறு தொழிலைச் செய்து தங்கள் அன்றாட வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். அவர்கள் தங்கள் தொழிலை இன்னும் சற்றே விரிவுபடுத்த விரும்பினாலும், முறையான நிதி ஆதாரங்கள் இல்லாததால் தயங்கி நிற்கின்றனர். அத்தகைய மக்களுக்கு மத்திய அரசு ஒரு நற்செய்தியை அறிவித்துள்ளது. ஆதார் […]
central govt scheme
படித்த வேலையற்ற இளைஞர்களுக்கு ரூ.66,000 வழங்கும் இந்த அரசு திட்டம் பற்றி தெரியுமா? இந்தியாவின் வேலையில்லாத இளைஞர்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு முக்கிய முன்னெடுப்பாக மத்திய அரசு PM இன்டர்ன்ஷிப் திட்டத்தை கொண்டு வந்தது. இந்த திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் ரூ.66,000 நிதி உதவியை வழங்குகிறது. இந்த ஊதியத்துடன் கூடிய இன்டர்ன்ஷிப் திட்டம், படித்த ஆனால் வேலையில்லாத நபர்களுக்கு பல்வேறு துறைகளில் நேரடி அனுபவத்தை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது, அதே […]

