fbpx
Vandebharat Train: அடுத்த 3 மாதத்தில் ஸ்லீப்பர் கோச் வந்தேபாரத் ரயில் பயணிகள் பயன்பாட்டுக்கு வரும் என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். 

பெங்களூவிலுள்ள பிஇஎம்எல் தொழிற்சாலையில் தயாரான வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் பெட்டிகளுடன் கூடிய மாதிரி ரயிலை ஒன்றிய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், மற்றும் இணை அமைச்சர் சோமண்ணா 

ரயில்வே திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில்; இந்த 2024-25 நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டைவிட, முழு பட்ஜெட்டில் தெற்கு ரயில்வே திட்டங்களுக்கு மிக குறைவாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தில் …

2027-ம் ஆண்டுக்குள் துவரை, உளுந்து மற்றும் மசூர் பருப்புகள் உற்பத்தியில் தன்னிறைவை அடைய மத்திய அரசு நடவடிக்கை.

பருப்பு உற்பத்தியில் தன்னிறைவை எட்டி, மாற்றுப்பயிர் சாகுபடியை உறுதி செய்ய ஏதுவாக, துவரம்பருப்பு, உளுந்தம் பருப்பு மற்றும் மசூர் பருப்புகளை குறைந்தப்பட்ச ஆதரவு விலை அடிப்படையில் கொள்முதல் செய்ய, மத்திய அரசு உறுதிபூண்டிருப்பதாக, மத்திய வேளாண்மை, விவசாயிகள் …

கேரளாவில் நடைபெற்ற இளைஞர் மாநாட்டில் கலந்து கொண்ட மத்திய வெளி விவகாரம் மற்றும் கலாச்சாரத் துறை அமைச்சர் மீனாட்சி லேகி, கூடியிருந்த மாணவர்களிடம் நடந்து கொண்ட விதம் சமூக வலைதளங்களில் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது. கேரளாவின் கோழிக்கோட்டில் வலதுசாரி அமைப்புகளால் ஏற்பாடு செய்யப்பட்ட இளைஞர் மாநாடு நடைபெற்றது.

இந்த மாநாட்டில் மத்திய அமைச்சர் மீனாட்சி லேகி …

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக இந்திய அரசின் தீவிரவாத தடுப்பு பிரிவான என்.ஐ.ஏ காவல்துறையினர் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளின் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சோதனையின் போது முக்கிய ஆவணங்கள் சிக்கியிருப்பதாகவும் விரைவிலேயே நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் என்ஐஏ அதிகாரிகளால் கைது செய்யப்பட இருப்பதாகவும் மத்திய இணை அமைச்சர் …

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடித்தில்; மீன்பிடிக்க 2 படகுகளில் சென்ற ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் 6 பேரை இலங்கை கடற்படையினர் கடந்த ஜனவரி 22-ல் கைது …

அனல் மற்றும் அனல் காற்றால் ஏற்படக் கூடிய நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள 7 மாநிலங்களில் சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஆய்வு செய்தார்.

காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்ற இக்கூட்டத்தில் உத்தரப்பிரதேசம், பீகார், ஒடிசா, ஜார்க்கண்ட், ஆந்திரப்பிரதேசம், சத்தீஷ்கர், தெலங்கானா மாநிலங்களின் சுகாதார அமைச்சர்கள், பேரிடர் மேலாண்மை அமைச்சர்கள், முதன்மை செயலாளர்கள், …

சாவர்க்கரைப் பற்றி பேசியதற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வலியுறுத்தியுள்ளார்.

நாக்பூரில் நடந்த சாவர்க்கர் கௌரவ யாத்திரையில் கலந்து கொண்டு பேசிய நிதின் கட்கரி, சில தவறான புரிதல்களால் தான் இந்த கருத்தை வெளியிட்டார் என்பதை ராகுல் காந்தி உணர வேண்டும் என்று தெரிவித்தார்.. …

தமிழ்நாடு மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய இலங்கை நாட்டினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், நாகப்பட்டினம் மாவட்டம், நம்பியார் நகர் மீனவ கிராமத்திலிருந்து 6 மீனவர்கள், IND-TN-06-MO-3051 என்ற பதிவெண் கொண்ட நாட்டுப்படகில் மீன்பிடிக்கச் சென்றிருந்த நிலையில், …

உச்சநீதிமன்ற நீதிபதிகளின் நியமன செயல்முறை தொடர்பாக அரசாங்கத்திற்கும் நீதித்துறைக்கும் இடையே நடந்து வரும் மோதல்களுக்கு மத்தியில், சுமார் இரண்டு மாதங்களுக்குப் பிறகு உச்ச நீதிமன்றத்திற்கான ஐந்து நீதிபதிகளின் பெயரை மத்திய அரசு சனிக்கிழமை அனுமதித்தது. உச்ச நீதிமன்ற கொலீஜியம் அவர்களின் பெயர்களை உயர் நீதிமன்றங்களில் இருந்து உச்ச நீதிமன்றத்துக்கு உயர்த்த டிசம்பர் 13ஆம் தேதி பரிந்துரைத்தது.…