அனல் மற்றும் அனல் காற்றால் ஏற்படக் கூடிய நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள 7 மாநிலங்களில் சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஆய்வு செய்தார். காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்ற இக்கூட்டத்தில் உத்தரப்பிரதேசம், பீகார், ஒடிசா, ஜார்க்கண்ட், ஆந்திரப்பிரதேசம், சத்தீஷ்கர், தெலங்கானா மாநிலங்களின் சுகாதார அமைச்சர்கள், பேரிடர் மேலாண்மை அமைச்சர்கள், முதன்மை செயலாளர்கள், கூடுதல் தலைமைச் செயலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு கடும் வெப்ப அலையின் நிலையைக் […]

சாவர்க்கரைப் பற்றி பேசியதற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வலியுறுத்தியுள்ளார். நாக்பூரில் நடந்த சாவர்க்கர் கௌரவ யாத்திரையில் கலந்து கொண்டு பேசிய நிதின் கட்கரி, சில தவறான புரிதல்களால் தான் இந்த கருத்தை வெளியிட்டார் என்பதை ராகுல் காந்தி உணர வேண்டும் என்று தெரிவித்தார்.. மேலும் ராகுல்காந்தி தான் செய்த குற்றத்திற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர் […]

தமிழ்நாடு மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய இலங்கை நாட்டினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், நாகப்பட்டினம் மாவட்டம், நம்பியார் நகர் மீனவ கிராமத்திலிருந்து 6 மீனவர்கள், IND-TN-06-MO-3051 என்ற பதிவெண் கொண்ட நாட்டுப்படகில் மீன்பிடிக்கச் சென்றிருந்த நிலையில், 15-2-2023 அன்று தோப்புத்துறைக்குக் கிழக்கே அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்துள்ளனர். அப்போது 3 படகுகளில் […]

உச்சநீதிமன்ற நீதிபதிகளின் நியமன செயல்முறை தொடர்பாக அரசாங்கத்திற்கும் நீதித்துறைக்கும் இடையே நடந்து வரும் மோதல்களுக்கு மத்தியில், சுமார் இரண்டு மாதங்களுக்குப் பிறகு உச்ச நீதிமன்றத்திற்கான ஐந்து நீதிபதிகளின் பெயரை மத்திய அரசு சனிக்கிழமை அனுமதித்தது. உச்ச நீதிமன்ற கொலீஜியம் அவர்களின் பெயர்களை உயர் நீதிமன்றங்களில் இருந்து உச்ச நீதிமன்றத்துக்கு உயர்த்த டிசம்பர் 13ஆம் தேதி பரிந்துரைத்தது. இது குறித்து மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு தனது ட்விட்டர் பக்கத்தில், […]

கொரோனா மாறுபாடு ஒமிக்ரான்‌ வழக்குகள் நாட்டில் கண்டறியப்பட்டதை அடுத்து, மக்கள் பீதியடைய வேண்டாம் என்று மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா கேட்டுக் கொண்டார். மக்கள் விழிப்புடன் இருக்குமாறும், அரசாங்கம் அவ்வப்போது வழங்கும் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் சுகாதார அமைச்சர் எச்சரித்தார். கொரோனா மாறுபாடு தொடர்ந்து வரும், பொதுமக்கள் அனைவரும் அரசாங்கம் செல்லும் தகவல்களை மட்டுமே பகிர்ந்து கொள்ள வேண்டும். என்ன பண்ற தகவல்களை நம்ப வேண்டாம் என அவர் கூறினார். […]