fbpx

மத்திய அரசு பாஸ்போர்ட் விதிகளில் மாற்றம் செய்துள்ளது. இந்த வாரம், பாஸ்போர்ட் விதிகள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு மூலம் அறிவிக்கப்பட்டன. புதிய விதிகள் அரசிதழில் வெளியிடப்பட்ட பிறகு அமலுக்கு வரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். புதிய விதிகளின்படி, பாஸ்போர்ட் வழங்குவதற்கு பிறப்புச் சான்றிதழ் கட்டாயமாகும்.

புதிய விதிகளின்படி, அக்டோபர் 1, 2023 க்குப் பிறகு பிறந்தவர்களுக்கு பிறப்புச் …

அரசியல் சட்டத்தில் ஜாதி, மதம் இல்லாமல் இருக்க உரிமை உள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா? ஒரு நபர் எப்படி ஜாதி, மதம் இல்லாத சான்றிதழைப் பெறலாம் மற்றும் அதற்கு எங்கு விண்ணப்பிக்க வேண்டும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

நாட்டில், குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது முதல் அரசு ஆவணங்கள் மற்றும் அரசு வேலை படிவங்கள் பெறுவது வரை …

சேலம் மாவட்டத்தில் தனித்தேர்வர்களால் பெறப்படாத 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அசல் மதிப்பெண் சான்றிதழ்களை சேலம் அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் 28.03.2025 தேதிக்குள் பெற்றுக்கொள்ளலாம்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2003 முதல் ஆகஸ்ட் 2019 வரையிலான பருவங்களில் தேர்வெழுதிய தனித்தேர்வர்களின் மதிப்பெண் சான்றிதழ்கள் விநியோக …

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களின் தேர்வெண்ணுடன் கூடிய பெயர்ப் பட்டியலில் திருத்தம் செய்ய ஜனவரி 2-ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் (2024-25) 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களின் தேர்வெண்ணுடன் கூடிய பெயர்ப் பட்டியல் கடந்த டிசம்பர் 24-ம் தேதி வெளியிடப்பட்டது. இந்த பட்டியலில் விடுபட்ட மாணவர்களை …

மத்திய/மாநில அரசு ஓய்வூதியதாரர்கள், ராணுவ ஓய்வூதியதாரர்கள், மற்றும் இதர ஓய்வூதியதாரர்களுக்கு அவர்களின் வீட்டிற்கே சென்று இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி மூலமாக டிஜிட்டல் முறையில் உயிர்வாழ் சான்றிதழைச் சமர்ப்பிக்கும் சேவையை அஞ்சல் துறை, தபால்காரர்கள் மூலம் வழங்கி வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் ஓய்வூதியதாரர்கள் தங்கள் ஓய்வூதியத்தை தொடர்ந்து பெற தங்கள் வருடாந்திர ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்குமாறு …

குருப்-1 தேர்வில் சில தேர்வர்கள், தேவையான சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யாமல் இருப்பதும், சிலவற்றை முழுமையாக பதிவேற்றம் செய்யாமல் விட்டிருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. அத்தகைய தேர்வர்கள் உரிய சான்றிதழ்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஜான் லூயிஸ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது; குருப்-1 தேர்வில் சில …

பள்ளி மாணவர்களுக்கான ஆன்லைன் சான்றிதழ் படிப்புகளை சென்னை ஐஐடி அறிமுகப்படுத்தியுள்ளது

சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம், பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்வி மற்றும் தொழில்நெறி குறித்த தகவல்களை அறிந்து கொள்ளும் வகையில் ‘ஐஐடிஎம் பள்ளி இணைப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் ‘தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு’, ‘எலக்ட்ரானிக் சிஸ்டம்ஸ்’ ஆகிய இரு சான்றிதழ் படிப்புகள் …

அறநிலைய ஆட்சித்துறை உதவி ஆணையர் தேர்வில் விடுபட்ட சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய அக்டோபர் 3-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் வெளியிட்ட செய்தி குறிப்பில் ; இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை உதவி ஆணையர் நேரடி நியமன தேர்வில் (குருப்-1-பி) விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் பதிவேற்றம் செய்திருந்தனர். …

10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய பள்ளி மாணவர்களின் பெயர்ப் பட்டியலில் திருத்தம் செய்ய ஜூன் 12-ம் தேதி வரை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தேர்வுத்துறை இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில்; 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய பள்ளி மாணவர்களின் பெயர்ப் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள பலமுறை வாய்ப்பு …

Driving License: ஓட்டுநர் பள்ளியின் சான்றிதழை வைத்திருப்பவர்களுக்கு ஓட்டுநர் தேர்வில் இருந்து விலக்கு அளிக்காது என்று மத்திய போக்குவரத்து துறை விளக்கமளித்துள்ளது.

மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் இந்தியாவில் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தியது. இந்த விதிகள் ஜூன் 1, 2024 முதல் அமலுக்கு வரும் என்றும், அந்த செய்திகளில் …