fbpx

கோயம்புத்தூர் மாவட்டத்தில் வசித்து வருபவர், 45 வயதான சிவப்பிரகாசம். இவர், கல்லூரி ஒன்றில் பேராசிரியராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில், அந்த கல்லூரியில் எம்எஸ்சி படித்த இளம் பெண் ஒருவருக்கு, கோவையில் உள்ள ஒரு தனியார் வங்கியில் வேலை கிடைத்துள்ளது. இதையடுத்து, அவர் முறைப்படி அவரது சான்றிதழ்கள் அனைத்தையும் கொடுத்து வேலையில் சேர்ந்துள்ளார். பின்னர் அவர் …