ரயிலில் எச்சரிக்கைச் சங்கிலியைப் பார்க்கும் போதெல்லாம், ஒவ்வொரு பயணிக்கும் எழும் கேள்வி என்னவென்றால், அதை இழுத்தால் என்ன நடக்கும் என்பதுதான். ஆனால் இது வேடிக்கையாக இல்லை. இது ரயில் பயணிகள், பாதுகாப்பு மற்றும் பிற பயணிகளிடையே பீதியை ஏற்படுத்தும். எந்த காரணமும் இல்லாமல் ரயிலில் எச்சரிக்கைச் சங்கிலியை இழுத்தால், நீங்கள் சிக்கலில் மாட்டிக் கொள்வீர்கள். இதுகுறித்து பார்க்கலாம்.. ரயிலில் எச்சரிக்கைச் சங்கிலி 150 ஆண்டுகளுக்கு முன்பு பிரிட்டிஷ் பொறியாளர் ஜார்ஜ் […]

