முன்னாள் முதல்வரின் சாலை பேரணியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலால் ஏழு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஆந்திரப் பிரதேசத்தின் நெல்லூர் மாவட்டத்தில் சந்திரபாபு நாயுடுவின் சாலை பேரணியில் ஏற்பட்ட நெரிசலில் ஏழு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நாயுடுவின் கான்வாய் நடக்கும் அப்பகுதியை கடந்து சென்றபோது கூட்ட நெரிசல் தொடங்கியது. 7 பேர் உயிரிழந்துள்ளதாகவும், காயமடைந்தவர்கள் அருகில் உள்ள …