ஆந்திராவில் கடந்த 2014 முதல் 2019-ம் ஆண்டு வரை முதலமைச்சராக பதவி வகித்தவர் சந்திரபாபு நாயுடு. அந்தக் காலக்கட்டத்தில் தான் ஆந்திராவுக்கு நூற்றுக்கணக்கான ஐடி நிறுவனங்கள் வந்தன. இந்நிலையில், புதிய ஐடி நிறுவனங்களுக்கு அனுமதி கொடுப்பதற்காக முறைகேடாக ரூ.118 கோடி ரூபாய் வரை லஞ்சம் பெற்றதாக சந்திரபாபு நாயுடு மீது புகார் எழுந்தது. இதுதொடர்பாக போலீஸார் …