fbpx

நிலவில் தரையிறங்குவதற்கு முன்னரே நாமக்கல் மண்ணில் சந்திரயான்-2 தரையிறங்கியது எப்படி? என்ற கேள்விக்கு தற்போது விடை தெரிந்துள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு நிலவை அதன் தென் துருவத்தில் இறங்கி, ஆய்வு செய்வதற்காக, இந்தியா தரப்பில், சந்திரயான்-2 விண்கலம் இந்தியாவிலிருந்து வெற்றிகரமாக ஏவப்பட்டது

அதாவது, கடந்த ஜூலை மாதம் 14ஆம் தேதி இந்தியாவின் சார்பாக நிலவின் …