fbpx

சென்னை சென்ட்ரலில் இருந்து ஹைதராபாத் புறப்பட்டு சென்ற சார்மினார் எக்ஸ்பிரஸ் விரைவு ரயில் தடம் புரண்ட விபத்தில் 50 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. மீட்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சார்மினார் எக்ஸ்பிரஸ் நம்பள்ளி ரயில் நிலையம் அருகே விபத்திற்குள்ளானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. …