ஆதார் என்பது அரசு ஆவணங்களில் முக்கியமான ஒன்றாகும். வங்கிக் கணக்கு தொடங்குவது முதல் சிம்கார்டு எடுப்பது, கல்லூரியில் சேருவது, வீடு வாடகைக்கு எடுப்பது என எல்லாவற்றுக்கும் ஆதார் இப்போது கட்டாயம்.
ஆனால் சில மோசடி நபர்கள் போலி ஆதாரை வழங்கி மக்களை ஏமாற்றும் சம்பவங்கள் சில இடங்களில் அரங்கேறி வருவதால், போலி மற்றும் உண்மையான ஆதார் …