சிவிங்கிப் புலித் திட்டத்திற்கு வழிநடத்தும் குழு அமைக்கப்பட்டுள்ளது. மத்திய பிரதேச அரசுடன் மேற்கொள்ளப்பட்ட ஆலோசனைக்குப் பின் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் இந்தக் குழுவை அமைத்துள்ளது. சிவிங்கிப் புலிகள் அறிமுகம், கண்காணிப்பு, திட்டத்தில் முன்னேற்றம் போன்றவை தொடர்பாக இந்தக் குழு மத்திய பிரதேச வனத்துறைக்கும், தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்திற்கும் ஆலோசனைகளை வழங்கும். டெல்லியில் உலக புலிகள் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் டாக்டர் ராஜேஷ் கோபால் தலைமையிலான இந்தக் குழுவில் இத்துறை […]

குனோ தேசிய பூங்காவில் இரண்டு சிறுத்தை குட்டிகள் மரணித்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேசத்தின் குனோ தேசிய பூங்காவில் இரண்டு மாதங்களுக்கு முன்பு பிறந்த இரண்டு சிறுத்தை குட்டிகள் “வெப்பம் மற்றும் உடல் பலவீனம் காரணமாக வியாழன் அன்று இறந்ததாக, அதிகாரிகள் கூறியுள்ளனர். மார்ச் 24 அன்று நமீபிய சிறுத்தைக்கு பிறந்த குட்டிகள், தாய் மற்றும் குட்டிகள் வசிக்கும் வேலி பகுதியில் வெளிப்படையான நீரிழப்பு மற்றும் உடல் […]