குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள மணினகரில் உள்ள துர்கா பள்ளியில், 6-ம் வகுப்பு மாணவர் ஒருவர் தனது வகுப்புத் தோழனின் தண்ணீர் பாட்டிலில் நாப்தலீன் உருண்டைகளைப் போட்டதாகக் கூறப்படுகிறது. கடந்த மாதம் 23-ம் தேதி இந்த சம்பவம் நடந்துள்ளது.. விஷம் கலந்த நீரை அருந்திய மாணவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான், அவனது உடல்நிலை சீராக இருப்பதாகக் கூறப்படுகிறது. ஒரே பெஞ்சில் அமர்ந்திருந்த இரண்டு மாணவர்களுக்கு இடையே ஒரு சிறிய விஷயத்திற்காக வாக்குவாதம் ஏற்பட்டதாகத் […]