Yamuna river: நம் நாட்டில் கங்கை நதியின் மிகப்பெரிய துணை நதி யமுனை ஆகும். யமுனை நதி இமயமலையில் உள்ள யமுனோத்ரி பனிப்பாறையிலிருந்து உருவாகி 1376 கிலோமீட்டர் தூரத்தை உள்ளடக்கியது. டெல்லியில் சத் பூஜை நேரம் வரும்போதெல்லாம், யமுனை நதி வெளிச்சத்திற்கு வரும். இதற்குக் காரணம் யமுனையின் மாசுபாடுதான். யமுனை நதியில் உருவாகும் நுரை அடுக்கின் …
chemicals
சிறு வயதிலேயே பலருக்கு முடி நரைத்து விடுகிறது. இதற்க்கு மன அழுத்தம், தூக்கமின்மை போன்ற பல காரணங்கள் உண்டு. இதற்காக பலர் கடையில் விற்கும் டை வாங்கி பயன்படுத்துகின்றனர். இதனால் புற்றுநோய் போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால் நாம் வீட்டில் தயாரிக்கும் பொருள்களை வைத்து நமது கூந்தலை கருமையாக்குவது தான் நமது உடலுக்கும், …
அமெரிக்காவின் உணவுத்தரக்கட்டுப்பாட்டு மையம் போல, இந்தியாவின் மத்திய உணவு & தரக்கட்டுப்பாட்டு ஆணையத்தின் விதிகளுக்கேற்ப தயாரிக்கப்படும் பிஸ்கட்டுகள், இந்திய சந்தைகளில் மிகப்பெரிய வரவேற்பை கொண்டுள்ளன. அந்த வரிசையில் ஓரியோ பிஸ்கட்டும் இடம் பெற்றுள்ளது. பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் நொறுக்கு தீனிகளில் ஓரியோ பிஸ்கட்டும் ஒன்று..
இதனிடையே, சமூக வலைத்தளங்களில் வெளியான …
ஒவ்வொரு வீட்டு சமையலறையிலும் உருளைக்கிழங்கு ஒரு முக்கிய அங்கமாகும், இதை நாம் காய்கறிகள், தின்பண்டங்கள் மற்றும் பல வகையான உணவுகளில் பயன்படுத்துகிறோம். ஆனால், ஆதாயம் தேடும் நோக்கில், சில வியாபாரிகள், போலி உருளைக்கிழங்கை, ரசாயன கலர் அடித்து, நம் உடல் நலத்துக்கு பெரும் கேடு விளைவித்து விற்பனை செய்கின்றனர். சமீபத்தில், உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து …
மழைக்காலத்தில் கொசுக்களால் அதிக ஆபத்து உள்ளது. இது ஒரு சிறிய உயிரினம் என்றாலும், டெங்கு, சிக்குன்குனியா மற்றும் மலேரியா போன்ற கடுமையான நோய்களை பரப்புகின்றன. பெரும்பாலான மக்கள் கொசு கடியில் இருந்து தப்பவும், இந்த நோய்களின் பரவலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும் கொசு விரட்டிகளை நம்பியுள்ளனர். இந்த கொசு விரட்டிகள் பாதுகாப்பானதா? என்பது குறித்து இந்த …
சீன பூண்டுகள் 2014 முதல் இந்தியாவில் தடை செய்யப்பட்டிருந்தாலும், சந்தைகளில் தொடர்ந்து விற்கப்படுகிறது . உள்ளூர் பூண்டு என்று நினைத்து வாங்கும் பூண்டு, சீனப் பூண்டாக இருக்கலாம், அதனை அறியாமலே பலர் வாங்குகின்றனர். இந்த சீன பூண்டு பூஞ்சை மற்றும் தீங்கு விளைவிக்கும் இரசாயனங்களைப் பயன்படுத்தி செயற்கையாக தயாரிக்கப்பட்டது. உத்தரபிரதேசத்தில் வசிக்கும் ஒருவர், சீன பூண்டினால் …