சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் மீது மர்ம நபர்கள் லேசர் ஒளி அடிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்வது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று 4வது முறையாக, இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான டோர்னியர் 288 வகை விமானம் தரையிறங்கும் தருவாயில் அதன் மீது லேசர் ஒளி அடிக்கப்பட்டது. விமானி சிறிது நேரத்துக்கு பார்வை தடுமாறிய போதும், சூழ்நிலையை சரியாக மதிப்பீடு செய்து விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்க முடிந்தது. பின்னர், இந்த […]

sssssssssசென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் பயணிகளை ஏற்றிக்கொண்டு நேற்று முன் தினம் புறப்பட தயாரானது. அந்த விமானத்தில் பயணம் செய்ய வந்த பயணிகளையும், அவர்களுடைய உடைமைகளையும் பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்து விமானத்திற்குள் அனுப்பி கொண்டிருந்தனர். அப்போது சென்னையை சேர்ந்த தொழிலதிபர் ராஜ்குமார்( 50) என்பவர் திருச்சி செல்வதற்காக விமான நிலையத்திற்கு வந்திருந்தார். மத்திய தொழிற் பாதுகாப்பு படை அதிகாரிகள் அவருடைய […]

துபாயிலிருந்து கொழும்பு மூலமாக சென்னைக்கு விமானத்தில் வந்த ஒரு பெண் பயணி மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அதன் பின்னர் விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த அந்த பெண்மணி ஆட்டோவில் ஏறி கிளம்பினார். அவரை பின்தொடர்ந்து சென்ற அதிகாரிகள், அவரை மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அப்போது அவர் அணிந்திருந்த பேண்ட் பாக்கெட்டில் 8.28 கோடி ரூபாய் மதிப்பிலான 13.28 கிலோ தங்க கட்டிகள் மறைத்து வைத்திருந்தது தெரிய […]

விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று காலை டெல்லி பயணம் மேற்கொள்ள உள்ளார். கருணாநிதி நூற்றாண்டையொட்டி, 1,000 படுக்கைகளுடன் அதிநவீன வசதிகளுடன் சென்னையில் கட்டப்பட்டுள்ள பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை திறப்பு விழாவுக்கு, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை அழைப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் நேற்று இரவு டெல்லி செல்ல திட்டமிட்டிருந்தார். இதற்காக சென்னை விமான நிலையம் சென்றார். அமைச்சர்கள், அதிகாரிகள் அவரை வழியனுப்பி வைத்தனர். ஆனால் டெல்லி […]

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் 2400 கோடி மதிப்பீட்டில் 2 லட்சத்து 36 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் ஒருங்கிணைந்த விமான தளங்கள் கட்டப்பட்டிருக்கின்றன. இதன் முதல் கட்டட பணிகள் இறுதி கட்டத்தை எட்டி இருக்கின்றன. இதற்கான கட்டுமான பணிகள் நிறைவடைந்து இருக்கின்ற நிலையில், தற்சமயம் அதிநவீன கருவிகள், உபகரணங்கள் உள்ளிட்டவை பொருத்தப்பட்டு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 5️ தளங்களைக் கொண்ட இந்த புதிய விமான தளத்தில் தரைத்தளத்தில் சர்வதேச […]

இந்தியாவிலேயே முதல்முறையாக ஐந்து திரைகளை கொண்ட திரையரங்கம் சென்னை விமான நிலையத்தில் துவங்கப்பட்டு தமிழகத்திற்கு பெருமை சேர்த்திருக்கிறது. பொதுவாகவே மக்கள் விமான நிலையங்கள் சென்றால் தங்களது உறவினர்களை அழைத்து வர, மேலும் விமானத்திற்காக காத்திருக்க வேண்டி இருக்கும்.அந்த  நேரங்களை ஷாப்பிங் மற்றும் பொழுதுபோக்கு  அம்சங்களுடன் கழிக்கும் வகையில்  250 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சென்னை விமான நிலையத்தில் வணிக வளாகங்கள், கார் பார்க்கிங் வசதிகள், ஷாப்பிங் மால்கள்,  ஹோட்டல்கள்  மற்றும்  திரையரங்கங்கள் […]

இணையதளத்தை பொருத்தவரையில் அது இளைஞர்களாக இருந்தாலும் சரி, அல்லது இளம் பெண்களாக இருந்தாலும் சரி தற்போதைய காலகட்டத்தில் அனைவருமே மிகுந்த எச்சரிக்கையுடன் கையாள்வது மிகவும் அவசியம். ஏனென்றால் இணையதளம் மூலமாக பல்வேறு மோசடிகள் நடைபெறுகின்றனர். அதனை தடுப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டாலும் இது போன்ற மோசடிகள் குறைந்தபாடில்லை. அந்த வகையில், சென்னையைச் சேர்ந்த ஒரு இளம் பெண் தனுடன் படித்த ஒரு நபரை காதலித்தார். ஒரு […]

போகி பண்டிகையின் போது புகையை உருவாக்கும் கழிவு பொருட்களை எரிக்க வேண்டாம் என சென்னை விமான நிலையம் கோரிக்கை விடுத்துள்ளது. பொங்கலுக்கு முந்தைய போகிப் பண்டிகையின்போது பொதுமக்கள் கழிவுப்பொருட்களை எரிப்பது வழக்கம். விமான நிலையத்தை சுற்றியுள்ள பொதுமக்கள் போகிப் பண்டிகை கொண்டாட்டத்தின்போது உருவாகும் புகையினால் கடந்த 2018 ஆம் ஆண்டில் விமான போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டு பல்வேறு விமானங்கள் திசை திருப்பம்/ ரத்து/ தாமதமாக வருவதற்கு காரணமாக அமைந்தது. இதையடுத்து […]

சென்னை விமான நிலையத்தில் தரை தளப் பணிகளுக்கு மேலும் இரண்டு புதிய தனியார் ஏஜென்சிகள் நியமிக்கப்படுவதால் 4000 பேருக்கு கூடுதல் வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தில் விமானங்கள புறப்பாடு, தரை இறங்குவது மற்றும் பயணிகளின் உடைமைகள் வருவது ஆகியவற்றின் கால தாமதங்கள் ஏற்படாது என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னை உள்நாடு மற்றும் சர்வதேச விமான நிலையங்களில் விமானங்கள் தரையிறங்குவது, புறப்படுவது, […]