சென்னை நகரின் வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக 1947 ஆம் ஆண்டு “சிட்டி இம்ப்ரூவ்மென்ட் டிரஸ்ட்” என்ற பெயரில் ஒரு சிறிய அமைப்பு உருவாக்கப்பட்டது. பின்னர் 1961 ஆம் ஆண்டில் “தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம்” என ஒரு முழுமையான அமைப்பாக வளர்ந்தது. நகர்ப்புற வளர்ச்சியின் காரணமாக மாநிலம் முழுவதும் வீட்டுத் துறையில் அதிகரித்து வரும் தேவை …
Chennai house
பாரிமுனை 4 மாடி கட்டட விபத்து ஏற்படுத்திய உரிமையாளர் மீது 5 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை பாரிமுனை பகுதியில் இன்று காலை 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இடிபாடுகளில் சிக்கி உள்ளோரை மீட்பதற்காக அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப் படையினருக்கு தமிழக அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதை ஏற்று …