நீங்கள் வங்கியில் ஒரு காசோலையை டெபாசிட் செய்து, பணம் வரும் வரை அடிக்கடி காத்திருப்பவரா நீங்கள்? இந்தக் காத்திருப்பு எப்போதும் ஒரு சிரமமாகவே இருந்து வருகிறது, ஆனால் அந்த சிரமம் மாறப்போகிறது. நீங்கள் இனி அந்த நிலையில் இருக்கப் போவதில்லை. ஆம்.. இந்திய ரிசர்வ் வங்கி (RBI) இப்போது ஒரு புதிய கட்டமைப்பிற்குள் செயல்பட உள்ளது.. இது ஒரு புதிய காசோலை தீர்வு விதியை அறிமுகப்படுத்தியுள்ளது, இது இன்று, அக்டோபர் […]