இந்தியாவின் பொருளாதார சக்தியாகவும், துடிப்பான நகரங்களில் ஒன்றாகவும் கருதப்படும் மும்பை, 2008 நவம்பரில் ஒரு பயங்கரவாத தாக்குதலுக்கு வேண்டுமென்றே தேர்ந்தெடுக்கப்பட்டதாக பிரதமர் நரேந்திர மோடி இன்று தெரிவித்துள்ளார். நவி மும்பை விமான நிலைய திறப்பு விழா நிகழ்ச்சியில் பேசிய அவர், 26/11 தாக்குதலுக்குப் பிறகு, இந்தியாவின் இராணுவம் பாகிஸ்தானுக்கு எதிராக பதிலடித் தாக்குதல்களை நடத்தத் தயாராக இருந்ததாக ஒரு நேர்காணலில் கூறிய மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் உள்துறை அமைச்சருமான […]

