ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கோரிய மனுவில், மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மத்தியில் ஆளும் பாஜக அரசு கடந்த 2019-ம் ஆண்டு, ஆகஸ்ட் 5, அன்று ஜம்மு & காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழக்கும் அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 370-ஐ நீக்கியது, மேலும் மாநிலத்தை ஜம்மு & காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது.. மத்திய அரசின் இந்த உத்தரவை […]