திருவள்ளூர் மாவட்டத்தில் நிமோனியா காய்ச்சல் பாதிக்கப்பட்டு சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் தொழுவூர் குப்பம் தமிழ்நாடு காவல்துறை தலைமை காவலர் செழியன் அவர்களின் இளைய மகள் நிமோனியா காய்ச்சல் பாதிக்கப்பட்டு நேற்று உயிரிழந்தார். நிமோனியா காய்ச்சலுக்கு சிறுமி பலியான சம்பவம் தொழுவூர் பகுதி பொதுமக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நிமோனியா என்றால் என்ன..? & அதன் …