மேற்கு வங்காளம், நாடியா மாவட்டத்தில், நவத்வீப் பகுதியில் நடந்த ஒரு சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியிலும், ஆச்சரியத்திலும் ஆழ்த்தியுள்ளது. அங்கு பிறந்த சில மணி நேரமே ஆன பச்சிளம் குழந்தை ஒன்று ரயில்வே ஊழியர்கள் வசிக்கும் குடியிருப்பின் ஒரு கழிப்பறை அருகே, குளிரான தரையில் தனியாக விடப்பட்டிருந்தது. குழந்தையின் உடலில் இன்னும் பிறப்பின் ரத்தக்கறைகள் இருந்தன. ஆனால் அந்த குழந்தைக்கு தெருநாய்கள் “பாதுகாவலர்களாக” மாறிய சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.. குழந்தையைச் […]

