18 வயது நிறைவடையாத குழந்தை/ வளரிளம் பருவத்தினரை ஆபத்தான பணிகளில் ஈடுபடுத்துவோருக்கு குழந்தை மற்றும் வளரிளம் பருவத் தொழிலாளர் சட்டம் 1986-ன் கீழ் ரூ.20,000 முதல் ரூ.50,000 வரை அபராதம் அல்லது 6 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி-09ம் தேதியன்று கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு தினம் அணுசரிக்கப்படுவதை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் கொத்தடிமைத் தொழிலாளர்களை கண்டறிந்து அவர்களை மீட்டெடுத்து […]