fbpx

தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் கீழ் இருக்கும் காலிப்பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணியின் விவரங்கள்: தமிழ்நாட்டில் அரியலூர், கடலூர், ஈரோடு, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, இராமநாதபுரம், திருவாரூர், தஞ்சாவூர், தேனி, வேலூர், விழுப்புரம், விருதுநகர் என 14 மாவட்டங்களில் இப்பதவிகளுக்கு தகுதியானவர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

வயது

மத்திய பிரதேசம் மாநிலத்தில் 9 வயது மாணவன் சக மாணவர்களால் 108 முறை குத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்ட நிலையில் உடனடியாக விசாரித்து அறிக்கையை சமர்ப்பிக்கும் படி குழந்தைகள் நல ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூர் நகரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் …