தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் கீழ் இருக்கும் காலிப்பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணியின் விவரங்கள்: தமிழ்நாட்டில் அரியலூர், கடலூர், ஈரோடு, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, இராமநாதபுரம், திருவாரூர், தஞ்சாவூர், தேனி, வேலூர், விழுப்புரம், விருதுநகர் என 14 மாவட்டங்களில் இப்பதவிகளுக்கு தகுதியானவர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
வயது …