உத்திர பிரதேச மாநிலத்தில் இருக்கும் சவுந்தலை மாவட்டத்தில் 11 சிறுவர்கள் உள்ளிட்ட 21 பேர் சாலையில் அங்குமிங்கும் சுற்றி திரிந்துள்ளார்கள். இவர்களை கவனித்த ரயில்வே பாதுகாப்பு காவல்துறையினர் பிடித்து விசாரித்ததில் அவர்கள் அனைவரும் வாரணாசி லோத்தா பகுதியில் ரயில் தண்டவாளத்தில் ஸ்லீப்பர் கட்டை உற்பத்தி செய்கின்ற ஆலையில் வேலை செய்து வந்தது தெரியவந்துள்ளது. அந்த ஆலையில் அவர்களுக்கு எந்த சம்பளமும் கொடுக்கப்படவில்லை. இது குறித்து பாதிக்கப்பட்ட குழந்தை தொழிலாளர்களான சிறுவர்கள் […]