ரூ.251 விலையில் மாணவர்களுக்கான சிறப்பு டேட்டா திட்டத்தை பிஎஸ்என்எல் தொடங்கியுள்ளது. மாணவர்களின் கல்வித் தேவைக்காக அதிவேக இணைப்புடன் அவர்களுக்கு உதவும் நோக்கத்துடன், குழந்தைகள் தினத்தையொட்டி ரூ.251 விலையில் சிறப்பு டேட்டா திட்டத்தை பிஎஸ்என்எல் தொடங்கியுள்ளது.இந்த சிறப்புத் திட்டம் 100 ஜிபி அதிவேக டேட்டா, வரம்பில்லாத அழைப்புகள் நாள் ஒன்றுக்கு 100 குறுஞ்செய்திகள் ஆகியவற்றுடன் 28 நாட்கள் பயன்படுத்தக்கூடியதாக இருக்கும். இந்தச் சலுகை 2025 நவம்பர் 14 முதல் டிசம்பர் 13 […]

குழந்தைகள் தினத்தையொட்டி மாணவர்களுக்கு பிரத்யேக மொபைல் சேவை திட்டத்தை பிஎஸ்என்எல் நிறுவனம் வழங்குகிறது. இந்தியாவின் பெரிய அளவிலான தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனம் குழந்தைகள் தினத்தைக் கொண்டாடும் வகையில் மாணவர்களுக்கான பிரத்யேக மொபைல் சேவை திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மாணவர்களுக்கான மொபைல் சேவை திட்டம் டிசம்பர் 13-ம் தேதி வரை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் 251 ரூபாயில் அதி விரைவான 100 ஜிபி தரவுகளையும் வரையறையற்ற […]