சீனா கட்டும் மெகா அணை ராணுவ அச்சுறுத்தலை விட பெரிய ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் அருணாச்சலப் பிரதேச முதல்வர் பெமா காண்டு எச்சரித்துள்ளார்.. அருணாச்சலப் பிரதேச முதலமைச்சர் பெமா காண்டு PTI செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்திருந்தார். அப்போது பேசிய அவர் “ யார்லுங் சாங்போ நதியில் கட்டப்படும் உலகின் மிகப்பெரிய அணைத் திட்டம், பிரம்மபுத்திரா நதியின் திபெத்திய பெயர், சீனா சர்வதேச நீர் ஒப்பந்தத்தில் கையெழுத்திடாததால், அது சர்வதேச விதிமுறைகளுக்குக் […]