லடாக்கின் கிழக்கு எல்லைகள் வழியாக சீனாவின் ஆதரவுடன் நடத்தப்பட்ட தங்கக் கடத்தல் கும்பலை புலனாய்வு அமைப்புகள் கண்டுபிடித்துள்ளன. 2024 ஆம் ஆண்டில் ஆயிரம் கிலோவுக்கு அதிகமான தங்கம் மீட்கப்பட்ட ஒரு பெரிய தங்கக் கடத்தலை விசாரித்து வந்த அமலாக்க இயக்குநரகம் இந்த சதித்திட்டத்தை கண்டுபிடித்தது. கடந்த ஆண்டு கிழக்கு லடாக்கில் உள்ள கட்டுப்பாட்டுக் கோடு அருகே அதிக அளவு தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான விசாரணையில், 2023 மற்றும் 2024 […]