fbpx

தேனி அருகே திருமணத்தை தாண்டிய தகாத உறவால் இளம் பெண் ஒருவரும் அவருடைய ஒரு வயது குழந்தையும் கொடூரமான முறையில், வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

உத்தமபாளையம் அருகே உள்ள புதுப்பட்டி பகுதியை சேர்ந்த கலைச்செல்வி என்பவருக்கும், மதுரை பேரையூர் பகுதியில் சேர்ந்த காசிராஜன் என்பவருக்கும் சென்ற சில வருடங்களுக்கு முன்னர் திருமணம் …