கோவையில் வட மாநிலத்தைச் சார்ந்தவர் நடத்தி வந்த மளிகை கடையிலிருந்து 160 கிலோ போதை சாக்லேட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ள சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழகத்தில் சில காலங்களாகவே போதை பொருள் அதிக அளவில் காணப்படுகிறது. இதனை தடுக்க மாநில அரசும் காவல்துறையும் இணைந்து பல்வேறு வகையான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக அவ்வப்போது அதிரடி சோதனைகளும் நடத்தப்பட்டு ஏராளமான போதை பொருள்கள் கைப்பற்றப்படுவதோடு போதைப் பொருள்களை விற்று […]