1980களின் தொடக்கத்தில் பாகிஸ்தானின் காஹூட்டா (Kahuta) அணு நிலையத்தை தாக்கி அதன் அணு திட்டத்தை முடக்க இந்தியா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்தி இருக்க வேண்டிய ரகசிய விமானத் தாக்குதல் திட்டம் வெற்றி பெற்றிருந்தால், “பல பிரச்சனைகள் தீர்ந்திருக்கும்” என்றூ முன்னாள் சிஐஏ (CIA) அதிகாரி ரிச்சர்ட் பார்லோ (Richard Barlow) தெரிவித்துள்ளார்.. அந்தக் காலத்தில் இருந்த இந்திய அரசாங்கம் இந்த நடவடிக்கைக்கு அனுமதி அளிக்காதது வெட்கக்கேடு என்று அவர் […]
CIA
மத்திய புலனாய்வு அமைப்பின் முன்னாள் அதிகாரி (CIA) ஜான் கிரியாகோ பாகிஸ்தானின் அணு ஆயுதக் கிடங்கை அமெரிக்கா ஒரு காலத்தில் கட்டுப்படுத்தியதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.. 15 ஆண்டுகள் CIA உடன் பணியாற்றிய கிரியாகோ, முன்னாள் ஜனாதிபதி பர்வேஸ் முஷாரப்பின் ஒத்துழைப்பை பெற அமெரிக்கா பாகிஸ்தானுக்கு மில்லியன் கணக்கான உதவிகளை வழங்கியதாகக் கூறினார். மேலும் “நான் 2002 இல் பாகிஸ்தானில் பணியமர்த்தப்பட்ட போது, என்ன நடக்கக்கூடும் என்று முஷாரப் பயந்ததால், […]

