fbpx

ஊழல் வழக்கில், ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கைது‌ செய்யப்பட்டுள்ளார்.

ஆந்திரப் பிரதேச முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு, ஊழல் வழக்கில் குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கை 2021 இல் பதிவு செய்யப்பட்டது. குற்றவியல் நடைமுறைச் சட்டம் (சிஆர்பிசி) பிரிவு …