அடுத்த தலைமுறையினர் சட்டப்பூர்வமாக சிகரெட் வாங்குவதைத் தடை செய்யும் சட்டத்தை நியூசிலாந்து அரசு இயற்றி உள்ளது..
புகைபிடிக்காத தலைமுறையை உருவாக்கும் நோக்கில் அரசாங்கம் புதிய சட்டத்தை இயற்றி உள்ளது.. இந்த சட்டத்தின்படி, வருங்கால சந்ததியினர் 18 வயதை அடைந்த பிறகும் புகைபிடிக்க முடியாது. புகைபிடிக்கும் வயதை உயர்த்துவதுடன், சிகரெட்டுகளில் உள்ள நிகோடின் அளவை கணிசமாக குறைத்து, …