தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வீடுகளில் மின்சார கசிவு காரணமாக உயிர் இழப்புகளை தடுக்க வேண்டும் என்பதற்காக மின்சார வாரியம் முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
மின் கசிவு, ஓவர் ஓல்டேஜ் காரணமாக சில சமயங்களில் மின்சாரம் தொடர்பான விபத்துகள் ஏற்படும். ஓவர் ஓல்டேஜால், திடீரென மின் ஒயர்கள் தீ பற்றி வீடுகள் பற்றி எரியும் வாய்ப்புகள் …