fbpx

Syria: சிரியாவின் முன்னாள் அதிபர் பஷார் அசாத்தின் ஆதரவாளர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே இரண்டு நாட்களாக நடந்த மோதல்களில் பலியானோர் எண்ணிக்கை 1,000க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.

சிரியாவில், 2011 முதல் உள்நாட்டு போர் நடந்து வருகிறது. அந்நாட்டின் முன்னாள் அதிபர் பஷார் அல்- ஆசாத், ரஷ்யா மற்றும் ஈரானுக்கு ஆதரவாக செயல்பட்டதால் அமெரிக்கா, துருக்கி ஆகிய …