fbpx

மதுரை மாநகர் பகுதியில் 14 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இவர் வழக்கம் போல், அருகில் உள்ள கடை ஒன்றுக்கு சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் கடைக்குச் சென்ற சிறுமி வீட்டிற்க்கு திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் அக்கம்பக்கத்தில் தேடியுள்ளனர். ஆனால் எங்கு தேடியும் சிறுமி கிடைக்கவில்லை.

இதனால் மேலும் …