fbpx

WHO Warning: பருவநிலை மாற்றத்தால் இந்தியாவில் உள்ள அனைவரும் அதிக வெப்பத்திற்கும் , நோய்ப் பரவலுக்கும் ஆளாகக்கூடிய நிலை உருவாகும் என்று உலக சுகாதார நிறுவனத்தின் முன்னாள் தலைமை விஞ்ஞானி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அஜர்பைஜானில் நவம்பர் 11-ம் தேதி தொடங்கிய 29-வது ஐ.நா. பருவநிலை (சிஓபி29) மாநாடு 22-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்நிலையில், உலக …

Climate change: உலக அளவில், புவிசார் அரசியல் சூழ்நிலை மற்றும் இயற்கை நிகழ்வுகள் வேகமாக மாறி வருகின்றன , இதன் காரணமாக முழு உலகத்தின் வரைபடத்தையும் மாற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் வேகமாக அதிகரித்து வருகின்றன . அத்தகைய சூழ்நிலையில், எதிர்காலத்தில் உலகளாவிய புவியியலில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்படலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர் , இது உலக வரைபடத்தை …

நாமக்கல் மாவட்ட கால நிலை மாற்ற இயக்க குழு அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தமிழ்நாட்டில் தற்போது உள்ள காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை எதிர்த்துப் போராடுவதும் தணிப்பதும் மிகவும் முக்கியமான ஒன்றாகும். இதற்குத் தேவையான நடவடிக்கையை எடுக்க அரசு காலநிலை மாற்ற தழுவல் மற்றும் தகவமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள …

AI: சமீபத்திய ஆண்டுகளில், காலநிலை மாற்றம் போன்ற உலகளாவிய சுற்றுச்சூழல் பிரச்சினைகளைச் சமாளிக்க AI மனிதகுலத்திற்கு உதவக்கூடும் என்ற நம்பிக்கை அதிகரித்துள்ளது .

செயற்கை நுண்ணறிவு(AI) நம் வாழ்வில் புரட்சியை ஏற்படுத்தி வருகிறது. அந்தவகையில், 4 வழிகளில் AI, உலகிற்கு உதவும் ஆற்றல் திறனை கொண்டுள்ளது. பொதுவாக, AI அமைப்புகள் ஆற்றல் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தலாம் மற்றும் …

Climate change: காலநிலை மாற்றம் மற்றும் இயற்கை சீற்றங்கள் காரணமாக பூஞ்சை தொற்றுகள் பரவுவதற்கான அபாயம் அதிகமாக இருப்பதாக அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகி உள்ளது.

உலக வெப்பநிலை நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு அதிகரித்து வருவதால் இந்த சூழல் பூஞ்சைகள் செழித்து வளர்வதற்கு ஏதுவாக அமைகிறது. மேலும் தற்போதைய காலநிலை மாற்றமானது புதிய பூஞ்சை நுண்ணுயிரிகள் …

Viral Fever: பருவநிலை மாற்றத்தால் குழந்தைகளிடையே வைரஸ் காய்ச்சல் பாதிப்பு 3 மடங்கு அதிகரித்துள்ளதால் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

ஏப்ரல், மே மாதங்களில் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்தது. இதையடுத்து, பருவமழை தொடங்கியதையடுத்து, சில நாட்களாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. ஆனால், பருவ காலங்கள் மாறும் போது, இன்ப்ளூயன்ஸா, டெங்கு …

தமிழக அரசு பெண்களுக்கு இலவச பேருந்து அறிவித்ததை போல ஆண்களுக்கும் வழங்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

சென்னையில் செய்தியாக இடம் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்; தமிழகத்தில் ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளது. சாலையில் நடந்து சென்றவர்கள் தற்போது 75 சதவீதம் பேர் கார்களில் பயணம் செய்கின்றனர். நடந்து செல்பவர்களின் எண்ணிக்கை 25 …

காலநிலை மாற்றம் என்பது தற்போது மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.. காலநிலை மாற்றம் நமது கிரகத்தில் தொடர்ந்து அழிவை ஏற்படுத்துவதால், தொற்று நோய்கள் பரவுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.. ஆம்.. கோவிட் தொற்றுநோயை மிஞ்சும் வகையில் காலநிலை மாற்றம் தொற்றுநோயாக மாறி வருகிறது. காலநிலை மாற்றத்தால் ஏறக்குறைய ஒவ்வொரு நாடும் பாதிக்கப்பட்டுள்ளன.. வளர்ந்த நாடாக இருந்தாலும் சரி,, …

உலகளவில் அதிகளவில் பெருகிய தொழிற்சாலைகள், காடுகளை அழித்தல், நீர் நிலைகளை அழித்தல் போன்ற காரணங்களால் பூமி இயல்பை விட வேகமாக வெப்பமடைகிறது.. இதனால் பனிப்பாறைகள் நாம் முன்பு கணித்ததை விட அதிகமாக உருகுவதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.. இதன் காரணமாக கடல் நீர் மட்டம் அதிகரித்து வருவதுடன், கடற்கரையோர நகரங்கள் நீரில் மூழ்கும் ஆபத்தும் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் …

ஒட்டுமொத்த உலகிலும் தொழிற்சாலைகள் பெருக்கம், காடுகளை அழித்தல், நீர் நிலைகளை அழித்தல் போன்ற காரணங்களால் பூமி இயல்பை விட வேகமாக வெப்பமடைகிறது.. இதனால் பனிப்பாறைகள் நாம் முன்பு கணித்ததை விட அதிகமாக உருகுவதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.. இதன் காரணமாக கடல் நீர் மட்டம் அதிகரித்து வருவதுடன், கடற்கரையோர நகரங்கள் நீரில் மூழ்கும் ஆபத்தும் ஏற்பட்டுள்ளது.

இந்த …