தேசியத் தலைநகர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் காற்றின் தரம் அபாயகரமான நிலையை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதால், 50 சதவீத அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்ய வேண்டும் என்று டெல்லி அரசு அறிவித்தது. அனைத்து தொடக்கப் பள்ளிகளையும் மாநிலத்தில் மூட வேண்டும் என்ற உத்தரவு எடுத்து இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
டெல்லி முதல்வர் அரவிந்த் …