fbpx

ஒடிசா மாநிலம் பாலசோரில் இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட மோதலால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. மோதலை தொடர்ந்து பாலசோர் நகரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பாலசோர் நகரின் சில பகுதிகளில் இணையதள சேவையையும் மாவட்ட நிர்வாகம் துண்டித்து இவ்வாறு நடவடிக்கை எடுத்துள்ளது.

ஒடிசாவின் பாலசோர் நகரில் இரு குழுக்களிடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக …