விடுதலைப் போராட்ட தியாகிகளுக்கான ஓய்வூதியத்தை முதல்வர் ஸ்டாலின் உயர்த்தி அறிவித்தார். நாட்டின் 79வது சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று சென்னை கோட்டை கொத்தளத்தில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தேசியக் கொடி ஏற்றுவைத்தார்.. முன்னதாக காவல்துறையினர் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக்கொண்டார்.. தேசிய கொடி ஏற்றி வைத்த பின் முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார்.. அப்போது “ சுதந்திர தினத்தில் விடுதலை வீரர்களை போற்றி வணங்குகிறேன்.. […]

என்னை பற்றிய அவதூறுகளை பற்றி நான் ஒரு போதும் கவலைப்பட்டதில்லை என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் சென்னை மாவட்ட திருக்கோயில்கள் சார்பில் 32 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. இந்த விழாவில் கலந்து கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின் திருமணங்களை நடத்தி வைத்து உரையாற்றினார். அப்போது பேசிய அவர் “ அறநிலையத்துறை நிகழ்ச்சிகளில் நான் அதிகமாக பங்கேற்கிறேன். 997 திருக்கோயில்களுக்கு சொந்தமான 7420 கோடி […]