சீர்காழி அருகே வாய்க்காலில் தவறி விழுந்து உயிரிழந்த அக்ஷிதா என்ற சிறுமியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து, ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார் . இது குறித்து அவர் தனது அறிக்கையில்; மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி வட்டம், எருக்கூர் கிராமம், வடக்கு தெருவில் வசித்து வரும் திருராமன் எண்பணின் மகள் அக் ஷிதா என்ற ஐந்து வயது சிறுமி விட்டிற்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்த போது அருகில் […]