fbpx

கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தின் கீழ் பெறப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு , அரசு அலுவலர்களால் நேரடி கள ஆய்வுகளின் மூலம் சரிபார்க்கப்பட்டு, திட்ட விதிமுறைகளை பூர்த்தி செய்த 1.65 கோடி மகளிர் பயனாளிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். திட்டத்தின் மூலம் தகுதியுள்ள பயனாளிகளின் வங்கிக்கணக்குக்கு ரூ.1,000 அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள விண்ணப்பங்களின் நிலைகுறித்தகுறுஞ்செய்தி, விண்ணப்பதாரர்களின் …

பெண் குழந்தை பாதுகாப்பு திட்ட பயனாளிகளுக்கு சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர்‌ தனது செய்தி குறிப்பில்; கலைஞர்‌ மு.கருணாநிதி அவர்களின்‌ நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தருமபுரி மாவட்டத்தில்‌ ஒவ்வொரு மாதமும்‌ இரண்டாம்‌ செவ்வாய்கிழமை அன்று மாவட்ட ஆட்சியரகத்தில்‌ சமூகநலன்‌ மற்றும்‌ மகளிர்‌ உரிமைத்துறை சார்பில்‌ முதலமைச்சரின்‌ பெண் குழந்தை …

மகாராஷ்டிராவின் அகமதுநகர் மாவட்டத்தின் பெயர் ‘அஹில்யா தேவி நகர்’ என மாற்றப்பட்டும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவின் அகமதுநகர் மாவட்டத்தின் பெயர் ‘அஹில்யா தேவி நகர்’ என மாற்றப்பட்டுள்ளதாக முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அறிவித்தார். ஆளும் கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் இதே கோரிக்கையை முன்வைத்த பின்னரே இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது. பாஜக எம்எல்சி கோபிசந்த் படால்கர் …

முத்திரைத்தாள் விலை உயர்வை அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.

இது குறித்து தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது அறிக்கையில்; மக்களின்‌ வாழ்வாதாரம்‌ முன்னேற வழிவகை செய்யாத திறனற்ற திமுக அரசு விலையேற்றம்‌ ஒன்றை மட்டுமே பரிசாக வழங்கி வருகிறது.திறனற்ற திமுக, ஆட்சிக்கு வந்த நாள்‌ முதல்‌ தொடர்ச்சியாக …

உத்தரகாண்ட் மாநிலம் இமயமலை நகரமான ஜோஷிமத்தின் சிங்தார் வார்டில் நேற்று மாலை கோயில் இடிந்து விழுந்தது. இந்த சம்பவத்தினால் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. எந்த நேரத்திலும் பெரும் பேரழிவு ஏற்படும் என்ற அச்சத்தில் உள்ளூர்வாசிகள் தொடர்ந்து வாழும் நேரத்தில் இந்த நடைபெற்றுள்ளது.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், கடந்த 15 நாட்களாக பெரிய அளவில் …

மதுரை மாவட்டத்தில் குழாய் பதிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது உயிரிழந்தவருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி வழங்கப்படும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; மதுரை நகரில், குழாய் பதிக்கும் பணியில் மூன்று பணியாளர்கள் ஈடுபட்டிருந்தபோது அதே இடத்தின் வழியாக செல்லும் குடிநீர் குழாய் வெடித்ததால் அவர்கள் பணிபுரிந்து கொண்டிருந்த இடம் …

லம்பி வைரஸ் பரவுவது அதிகாரிகளின் முக்கிய கவலையாக மாறியுள்ளது. நாடு முழுவதும் வழக்குகள் அதிகரித்து வருவதால், மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, மாநில கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரிகளை விழிப்புடன் இருக்கவும், கால்நடைகளுக்கு கட்டி தோல் நோய் பரவுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கவும் கேட்டுக் கொண்டார்.

இந்த நோய் மாநிலத்தின் பல மாவட்டங்களில் பதிவாகியுள்ளது மற்றும் …