பெரும்பாலும் மக்கள் தேங்காய் மற்றும் தண்ணீரையும் பயன்படுத்திய பிறகு அதன் ஓடுகளை தூக்கி எறிந்து விடுகிறார்கள். அத்தகைய சூழ்நிலையில், இன்று அதை தூக்கி எறிவதற்குப் பதிலாக அதைப் பயன்படுத்த 5 வழிகளை தெரிந்துகொள்வோம். இந்தியாவில், தேங்காய் ஆரோக்கியத்திற்கும் உணவுக்கும் மட்டுமல்ல, வழிபாட்டிற்கும் ஏராளமாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்து மதத்தில், தேங்காய் ஒரு தேவ பழமாகக் கருதப்படுகிறது, இது கடவுள் வழிபாட்டில் பயன்படுத்தப்படுகிறது. பெரும்பாலும் மக்கள் தேங்காய் மற்றும் தண்ணீரைப் பயன்படுத்தி அதன் […]

கோடையில் வீட்டில் ஏசி இருப்பது அத்தியாவசியமான ஒன்றாக தற்போது மாறி வருகிறது. இருப்பினும், ஏசி வாங்குவதற்கு முன்பு நீங்கள் கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் உள்ளன. வெயிலை சமாளிப்பதற்கு நாம் அனைவரும் திணறி வருகிறோம். ஏசி இல்லாமல் தூங்க முடியாத நிலை ஏற்பட்டு விடும் போலவும். ஒருவேளை சம்மரை சமாளிக்க முடியாமல் சிலர் ஏசிகளை வாங்குகின்றனர். ஆனால், ஏ.சி வசதி இல்லாத பலர் தங்களது வீடுகளை எவ்வாறு குளிர்ச்சியாக வைத்துக்கொள்வது […]