fbpx

Corona: சென்னை, கோவையில் தலா 3 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. தேவையில்லாத அச்சம் வேண்டாம் என்று மக்களுக்கு சுகாதாரத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

2020ஆம் ஆண்டை யாராலும் எளிதாக மறக்க முடியாது, கொரோனா எனும் நோய் சீனாவில் தொடங்கி உலகம் முழுவதும் பரவி பெரும்பாலானோரின் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டது. தற்போது இந்தியாவில் மீண்டும் கொரோனா …