இது தொடர்பாக தருமபுரி அரசினர்‌ தொழிற்‌ பயிற்சி நிலைய அதிகாரி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழகத்தில்‌ தொழிற்பயிற்சி நிலையங்களில்‌ ஐடிஐ படிப்பவர்களுக்கு 10 மற்றும்‌ 12-ஆம்‌ வகுப்புக்கு இணையான சான்றிதழ்‌ தரப்படும்‌ என்று தமிழக அரசுஅறிவித்துள்ளது. அதன்படி 8-ம்‌ வகுப்புக்கு பிறகு ஐடிஐ-களில்‌ சேர்ந்து படிப்பினை முடிப்பவர்களுக்கு 10ஆம்‌ வகுப்புக்கு இணையான சான்றிதழும்‌, 10ஆம்‌ வகுப்புக்கு பிறகு ஐடிஐககளில்‌ சேர்ந்து படிப்பை முடிப்பவர்களுக்கு 12ஆம்‌ வகுப்புக்கு இணையான சான்றிதழும்‌ பள்ளிக்கல்வித்துறை […]