fbpx

நாடு முழுவதும் கல்லூரிகளில் ராகிங்கை தடுக்க சிசிடிவி கேமராக்கள் பொருத்த யுஜிசி அறிவுறுத்தி உள்ளது.

பல்கலைக்கழகங்களில் இளங்கலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தொடங்க உள்ள நிலையில், மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக வளாகங்களில் ராகிங் செய்வது குறித்து யுஜிசி எச்சரித்துள்ளது. ராகிங் செய்வது கிரிமினல் குற்றமாகும், அதை தடுக்க யுஜிசி வகுத்துள்ள விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என …