அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகளில் ஓய்வுபெறும் நிலையில் பேராசிரியர்களுக்கு அடுத்தாண்டு மே31 வரை மறுநியமனம் நீட்டித்து உத்தரவிட்டுள்ளது தமிழக அரசு.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; அரசு / அரசு உதவி பெறும் கலைக் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் ஓர் கல்வி ஆண்டின் இடையில் வயது முதிர்வின் காரணமாக ஓய்வு …